Thursday 22 January 2015

சர்வதேச எல்லை அருகே மீன் பிடித்த 38 இந்திய மீனவர்களை பாக். படை பிடித்துச் சென்றது

ஆமதாபாத், 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். சர்வதேச கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு படையினர் பிடித்துச் சென்றனர். 38 மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களது 7 படகுகளையும் பாகிஸ்தான் படையினர் பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive