புதுடெல்லி,
வசந்த பஞ்சமி என்பது வசந்த காலத்தின் முதல் நாளாகும், அந்த நாளை மக்கள் உற்சாகமுடன் வரவேற்கின்றனர்.
வசந்த பஞ்சமி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறி உள்ளதாவது:-
இந்நாளில் அனைவருக்கும் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும். வசந்த் பஞ்சமி என்பது சரஸ்வதி கடவுளை சிலைகள் மூலம் வைத்து மக்கள் வழிபடுகின்றனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
வசந்த பஞ்சமி என்பது வசந்த காலத்தின் முதல் நாளாகும், அந்த நாளை மக்கள் உற்சாகமுடன் வரவேற்கின்றனர்.
வசந்த பஞ்சமி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறி உள்ளதாவது:-
இந்நாளில் அனைவருக்கும் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும். வசந்த் பஞ்சமி என்பது சரஸ்வதி கடவுளை சிலைகள் மூலம் வைத்து மக்கள் வழிபடுகின்றனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment