Thursday 29 January 2015

நடிகர் திலீபும்-மஞ்சுவாரியாரும் சட்டப்படி பிரிகிறார்கள்

எர்ணாகுளம்

மலையாள பட உலகின் முன்னணி நடிகர் திலீப்  இவர் 1995 ஆம் ஆண்டு தன்னுடன சல்லாபம் படத்தில் ந்டைத்த மஞ்சுவாரியாரை காதலித்தார்.
பினர் இவரகளது திருமனம்  1998 ஆம் ஆண்டு நடந்தது.இவர்களுக்கு  மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.  16 வருடங்கள்  சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு  ஏற்பட்டு பிரிந்தார்கள். 

இவர கள் இருக்கவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்கு மற்றொரு நடிகை   காவ்யா மாதவன் தான் காரணம் என கூறபட்டது.

கடந்த ஜூலை மாதம் விவாகரத்து கேட்டு   இருவரும் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு  தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதி மோகன் தாஸ் இருவரையும் அழைத்து பேசினார்.   விவாகரத்து முடிவை  மறு பரிசீலனை செய்யும்படி  6 மாதம் அவகாசம் கொடுத்தார்.

 அந்த அவகாசம் முடிவடைந்து நேற்று மீண்டும் வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது  மஞ்சுவாரியரும், திலீப்பும் நேரில் ஆஜரா னார்கள். நீதிபதியிடம் சேர்ந்து வாழ முடியாது விவாகரத்து வேண்டும் என்று முறையிட்டனர்.  இதை யடுத்து  31-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்  என்று நீதிபதி   அறிவித்தார். நாளை இருவரும் விவாகரத் கிடைக்கும் என  எதிர்பார்க் கப்படுகிறது. இதை தொடர்ந்து இருவரும் சட்டபடி பிரிவார்கள்.

கோஒர்ட்டுக்கு வந்த் திலீப் நிருபர்களிடம் நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம்.   தாயார் என்ற முறையில் அவரது மகளை அவர் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.என்று கூறினார்.

ஆனால் மஞ்சுவாரியார் எதுவும் பேச வில்லை வரது முகத்தில் வருத்தமும் கடுமையும் தெரிந்தது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive