புதுடெல்லி,
புதுடெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஜனவரி 25–ந்தேதி முதல் பிப்ரவரி 5–ந்தேதி வரை பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளது. தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு பொதுக்கூட்டத்திலும், துணை தலைவர் ராகுல் காந்தி 2 பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.
மேலும் அக்கட்சியை சேர்ந்த 6 முதல்–மந்திரிகள் மற்றும் மூத்த தலைவர்கள் சிலரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment