Sunday 18 January 2015

டெல்லி சட்டசபை தேர்தல்: சோனியா, ராகுல் பிரசாரம்

புதுடெல்லி, 
புதுடெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஜனவரி 25–ந்தேதி முதல் பிப்ரவரி 5–ந்தேதி வரை பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளது. தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு பொதுக்கூட்டத்திலும், துணை தலைவர் ராகுல் காந்தி 2 பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.
மேலும் அக்கட்சியை சேர்ந்த 6 முதல்–மந்திரிகள் மற்றும் மூத்த தலைவர்கள் சிலரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive