Tuesday 20 January 2015

பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு கேரள அரசு விருது

திருவனந்தபுரம்,
பரதநாட்டிய கலைக்கு ஆற்றிய சேவைக்காக பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு கேரள அரசின் சுற்றுலா துறை ‘நிஷாகாந்தி புரஸ்காரம்’ விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது. இந்த விருது ரூ.1½ லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பத்திரமும் கொண்டது ஆகும்.
திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விழாவில் பத்மா சுப்பிரமணியத்துக்கு விருது வழங்கப்பட இருப்பதாக கேரள சுற்றுலா துறை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive